ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிதி வழங்கிய முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி

தினகரன்  தினகரன்
ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிதி வழங்கிய முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி

சென்னை: ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிதி வழங்கிய முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு சமமான குடியுரிமை வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளனர்.

மூலக்கதை