ஜூன் 28ம் தேதி முதல் பி.எட்., எம்.எட். மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்
சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி முதல் பி.எட்., எம்.எட். மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.