600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..!

ஜூன் 4ம் தேதி முடிந்த வாரத்தில் இந்தியாவில் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதன் மூலம் நாட்டின் மொத்த அன்னிய செலாவணி அளவீடு 605 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை அடைந்தது. ரூ.1500 வரை சரிந்த தங்கம் விலை, இன்று உயரத் துவங்கியது.. நல்ல வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..! இந்திய வரலாற்றில்

மூலக்கதை