இந்திய அரசு விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர்.. பங்கு மதிப்பில் 25% சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய அரசு விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர்.. பங்கு மதிப்பில் 25% சரிவு..!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக விளங்கும் சமுக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர் இந்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்க மறுத்த நிலையில் பங்கு மதிப்பில் எதிர்வினையைச் சந்தித்து வருகிறது. இந்திய அரசு சமுகவலைதளத்தில் போலி செய்திகள் மற்றும் தரவுகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் புதிய மீடியா கொள்கையைக் கொண்டு வந்தது. இதற்குப் பேஸ்புக், கூகிள் ஆகிய சமுகவலைதள நிறுவனங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், டிவிட்டர் தொடர்ந்து மறுத்து வருகிறது.

மூலக்கதை