கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை.. கணவர் கவலைக்கிடம்.. சோகத்தில் தமிழ் சினிமா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை.. கணவர் கவலைக்கிடம்.. சோகத்தில் தமிழ் சினிமா!

சென்னை: பிரபல நடிகையான கவிதா கொரோனா பெருந்தொற்றுக்கு தனது அன்பு மகனை பறிகொடுத்துள்ளார். அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு படைப்பாளியாக ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.. சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி! ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

மூலக்கதை