முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்பியுள்ளனர். இதேவேளையில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இந்த ஊரடங்கு தளர்வு காலத்தில் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக மளிகைக்