மதுபானக் கடைகளை பாதுகாப்பு முறைகளுடன் திறப்பது தொடர்பாக இன்று மாலை ஆலோசனை
சென்னை: மதுபானக் கடைகளை பாதுகாப்பு முறைகளுடன் திறப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் டாஸ்மாக் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.