பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?: திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?: திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: பி.எம்.கேர் நிதி குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?\' என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆளுமை வெளிப்படையாக உள்ளது. கொரோனா தடுப்பு செலவினங்கள், தகவல்கள் உள்ளது உள்ளபடியே மக்களிடம் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை