கொரோனா, டவ்-தே புயல் காரணமாக 30க்கும் அதிகமான ரயில்கள் ரத்து.. முழு விபரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா, டவ்தே புயல் காரணமாக 30க்கும் அதிகமான ரயில்கள் ரத்து.. முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் ஏற்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில்களில் பயண எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் டவ்-தே புயல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த இரு பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க வடமேற்கு ரயில்வே பிரிவு 10க்கும்

மூலக்கதை