மாடல் அழகி மீது தாக்குதல் : நடிகை சஞ்சனா மீது வழக்கு பதிவு
கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சான கல்ராணி. போதைப்பொருட்கள் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்தவர், ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி மீது இன்னொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.