மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?

போபால்: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகள் 90 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் பலர் வெறும் குளுக்கோஸ் கலந்து உப்பு நீரைத்தான் ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி இருப்பது மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை