சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு இது மிகப்பெரிய சவால்.. RBI முன்னாள் கவர்னர் கருத்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு இது மிகப்பெரிய சவால்.. RBI முன்னாள் கவர்னர் கருத்து..!

கொரோனாவின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தாலும், இந்தியாவில் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. இது இன்னும் மிக மோசமாகலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, போதிய மருத்துவமனை வசதிகள் என பலவும் மக்களை

மூலக்கதை