ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதால் சென்னை புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு

தினகரன்  தினகரன்
ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதால் சென்னை புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு

சென்னை: ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதால் அதற்கேற்ப சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 சேவைகள் மட்டுமே இயக்கப்படும், ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை