டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

தினகரன்  தினகரன்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

மும்பை: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும், மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மூலக்கதை