குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் மறைக்கப்படுகிறதா? ப.சிதம்பரம் கேள்வி

தினகரன்  தினகரன்
குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் மறைக்கப்படுகிறதா? ப.சிதம்பரம் கேள்வி

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 65,805 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65,805 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் அதிகாரபூர்வ கொரோனா பலி 4,218 என அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில் உயிரிழப்பு வேறுபாட்டை குஜராத் அரசும், மத்திய அரசும் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை