35,000 ஊழியர்களுக்கு 3.8 மில்லியன் டாலர் கொரோனா நிதி.. ஜேபி மோர்கன் சாஸ் அதிரடி அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
35,000 ஊழியர்களுக்கு 3.8 மில்லியன் டாலர் கொரோனா நிதி.. ஜேபி மோர்கன் சாஸ் அதிரடி அறிவிப்பு..!

உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் சாஸ், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குச் சுமார் 16 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜேபி மோர்சன் சாஸ் அறிவித்துள்ள 16 மில்லியன் டாலர் தொகையில் சுமாப் 3.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்நிறுவன ஊழியர்களுக்காக மட்டுமே அளிக்க முடிவு

மூலக்கதை