சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை

தினமலர்  தினமலர்
சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை

சென்னை:சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பொருட்களை, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட,தமிழக அரசு அனுமதிஅளிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

குறித்து, தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.மாணிக்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:பரவலை தடுக்க உதவிகரமாக இருக்கும் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஊரடங்கு காரணமாக செயல்பட முடியவில்லை.

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில், சோப்பு இடம் பெறவில்லை.எனவே, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து, நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தடை இன்றி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை