முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.: டிஜிபி அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.: டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தி உள்ளார். எந்த சூழலிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் போலீசார் நடத்துக்கொள்ளக் கூடாது என அவர் கூறியுள்ளார். 

மூலக்கதை