புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளது: ஆளுநர் தமிழிசை தகவல்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளது: ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் புதுச்சேரியில் பகுதி ஊரடங்கு போடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை