5 நாளில் 3,800 புள்ளிகள் மாயம்.. சரிவில் முதலீடு செய்யலாமா..? முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 நாளில் 3,800 புள்ளிகள் மாயம்.. சரிவில் முதலீடு செய்யலாமா..? முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

மும்பை பங்குச்சந்தை 5 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 வர்த்தக நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3,817.4 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் சரிவை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டுமா..? இல்லை வர்த்தகச் சூழ்நிலை சீராகும் வரையில் காத்திருந்து முதலீடு செய்ய வேண்டுமா..?

மூலக்கதை