பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், இனாம் அகரம் கிராமத்தில் வெள்ளாற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றவர்களில் 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பத்மாவதி ரேனுகா (எ) லெட்சுமி, செளந்தர்யா (எ) சகுந்தலா ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை