உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?

1990 செப்டம்பர் 25 அன்று குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இருந்து லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஆகஸ்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். வி.பி.சிங்கின் இந்த அறிவிப்பு பாஜகவை உலுக்கியது. பிஜேபி

மூலக்கதை