கிளர்ச்சியாளர் பிடியில் சிக்கிய கப்பல் குழுவினருடன் பேச்சு

தினமலர்  தினமலர்

நியூயார்க்:மத்திய தரைக்கடல் நாடான ஏமனில் 2014 முதல் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது.

ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய படைகளும் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், சவுதி மீதும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.இங்குள்ள ஹோடெய்டா துறைமுக பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி ஹோடெய்டா துறைமுகத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான 'ருவாபி' என்ற சரக்கு கப்பல் சென்றது.

அப்போது அதை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வழிமறித்தனர். கப்பலை கைப்பற்றி அதை செல்லவிடாமல் முடக்கினர். அந்த கப்பலில் ஏழு இந்தியர்கள் உட்பட கப்பல் குழுவினர் 11 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கப்பல் குழுவினருடன் பேச்சு நடத்தியதாக, ஐ.நா., குழுவினர் நேற்று தெரிவித்து உள்ளனர்.

நியூயார்க்:மத்திய தரைக்கடல் நாடான ஏமனில் 2014 முதல் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய படைகளும் தங்கள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை