அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு:11 காயம்

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு:11 காயம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம் 146 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 2 சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 11 பேர் காயமடைந்துள்ளனர். 2 சுற்றுகள் முடிவில் 11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த முருகன் மாடு முட்டியதில் காயமடைந்துள்ளார்.

மூலக்கதை