கோடநாடு வழக்கு; தனபால், ரமேஷ் ஆகியோரின் காவல் டிசம்பர் 20 வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
கோடநாடு வழக்கு; தனபால், ரமேஷ் ஆகியோரின் காவல் டிசம்பர் 20 வரை நீட்டிப்பு

உதகை: கோடநாடு வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரின் காவல் டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரின் போலீஸ் காவல் டிசம்பர் 20-ம் தேதி வரை நீட்டித்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை