இந்தியா-ரஷ்யா இடையேயான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார் ரஷ்ய அதிபர் புதின்

தினகரன்  தினகரன்
இந்தியாரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார் ரஷ்ய அதிபர் புதின்

டெல்லி: இந்தியா-ரஷ்யா இடையேயான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு உச்சிமாநாடு நடக்காத நிலையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மூலக்கதை