வீட்டில் இருந்து பணிபுரிவது தொடருமா.. ஆனந்த் மஹிந்திரா சொல்வதென்ன.. ஊழியர்களுக்கு ஜாலி தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீட்டில் இருந்து பணிபுரிவது தொடருமா.. ஆனந்த் மஹிந்திரா சொல்வதென்ன.. ஊழியர்களுக்கு ஜாலி தான்..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேறு வழியின்றி வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் குறைந்து, ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த நிலையிலும் கூட வீட்டில் இருந்து பணிபுரிவது தொடரலாம் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா

மூலக்கதை