விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!

ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீக்குளித்து உயிரிழந்த மாணவி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவருக்கு படிப்பில் நிறைய ஆர்வம் என கூறப்படுகிறது

மூலக்கதை