தனது 13 வயது மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
தனது 13 வயது மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

மதுரையில் 13 வயது மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் ஆறுமுகத்துக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மார்வாரி போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

மூலக்கதை