14 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கபோகும் தீப்பெட்டி விலை.. ஒரு தீப்பெட்டியின் விலை எவ்வளவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
14 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கபோகும் தீப்பெட்டி விலை.. ஒரு தீப்பெட்டியின் விலை எவ்வளவு..!

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களீன் விலை உயர்வால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கபோவதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை