குஜராத்தில் 'ஷாக்..' கல்லுக்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்.. நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத்தில் ஷாக்.. கல்லுக்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்.. நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் கிட்னியில் உள்ள கல்லை நீக்குவதற்குப் பதிலாக கிட்னியை மருத்துவர் நீக்கியதால் நோயாளி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ 11 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதில் பெரும்பாலான சம்பவங்களில் மருத்துவமனைகள் மீது தவறு

மூலக்கதை