இந்த கதையை சொல்லவே இல்லையே? கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்ராவ்யா சுதாகர் தான் இந்த அக்ஷரா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த கதையை சொல்லவே இல்லையே? கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்ராவ்யா சுதாகர் தான் இந்த அக்ஷரா!

சென்னை: குளோபல் அழகி பட்டம் வென்ற கதையை சொன்ன அக்‌ஷரா ரெட்டி சொல்ல மறைத்த கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த கேரள தங்க கடத்தல் வழக்கில் மாடல் அழகி ஸ்ராவ்யா சுதாகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த ஸ்ராவ்யா சுதாகர் தான் அக்‌ஷரா ரெட்டியாக

மூலக்கதை