அன்று ரூ.150 சம்பளம்.. இன்று 5,000 ஊழியர்களுக்கு மேல் சம்பளம் கொடுக்கும் கோவை தொழிலதிபர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அன்று ரூ.150 சம்பளம்.. இன்று 5,000 ஊழியர்களுக்கு மேல் சம்பளம் கொடுக்கும் கோவை தொழிலதிபர்..!

நாம் இன்று கஷ்டப்படுகிறோம். ஆனால் நமது குழந்தைகளும் நம்மை போல கஷ்டப்படக்கூடாது என்று என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம். ஆரம்ப காலத்தில் வெறும் 150 ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று சுமார் 5,250 பேருக்கு சம்பளம் கொடுக்கும் தொழிலதிபராக மாறியது எப்படி? வாழ்க்கையில் எந்த மாதிரியான பின்னடைவை சந்தித்தார், யார் இவர்? என்ன தொழில் வாருங்கள்

மூலக்கதை