நிலக்கரி பிரச்சனை, ஆனா 'இவர்'களுக்கு மட்டும் ஏகப்பட்ட லாபம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிலக்கரி பிரச்சனை, ஆனா இவர்களுக்கு மட்டும் ஏகப்பட்ட லாபம்..!

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு மூலம் ஏற்பட்டு உள்ள மின்சார தட்டுப்பாடு பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில், மின்சார உற்பத்தி நிறுவனங்கள் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. பஞ்சாபில் அக்டோபர் 13 வரை கரண்ட் கட் தொடரும்.. தமிழகத்தினை மிரட்டும் நிலக்கரி பற்றாக்குறை..!

மூலக்கதை