வங்கதேசத்தில் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட துர்கா பூஜை சிலைகள்.. மூவர் பலி..காரணம் கேட்டால் ஷாக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கதேசத்தில் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட துர்கா பூஜை சிலைகள்.. மூவர் பலி..காரணம் கேட்டால் ஷாக்

டாக்கா: வங்கதேசத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜை கொண்டாடும் இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் குறைந்தபட்சம் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. அதேபோல அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்களும் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் வங்கதேசத்தில்

மூலக்கதை