ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான நேரம்.. ஏன்.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான நேரம்.. ஏன்.. என்ன காரணம்..!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல துறைகள் துவண்டு போன நிலையில், ஐடி துறை மட்டும் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது எனலாம். இதனால் ஐடி துறையில் வருவாய் விகிதமான தொடர்ந்து உச்சம் தொட்டது. இதற்கிடையில் ஐடி ஊழியர்கள் தொடர்ந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில்

மூலக்கதை