துாய்மை பணியாளர்களின் நேர்மைக்கு கமிஷனர் பாராட்டு

தினமலர்  தினமலர்
துாய்மை பணியாளர்களின் நேர்மைக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை : துாய்மை பணியாளர்களின் நேர்மையை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பாராட்டினார்.

சென்னை, அடையாறு, கஸ்துாரி பாய் நகரில், பழனியம்மாள், சமீபத்தில் துாய்மை பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, சாலையில், 50 ஆயிரம் ரூபாயுடன் பணப்பை கிடந்தது.அதை எடுத்த பழனியம்மாள், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன், உரியவரிடம் ஒப்படைத்தார்.அதேபோல், கோடம்பாக்கம் அனுமான் சாலையில் துாய்மை பணி மேற்கொள்ளும்போது, சாலையில் கிடந்த, 20 ஆயிரம் ரூபாயை, துாய்மை பணியாளர் எடிசன், உரியவரிடம் ஒப்படைத்தார்.இவர்களின் நேர்மையை பாராட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ரிப்பன் மாளிகையில், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சென்னை : துாய்மை பணியாளர்களின் நேர்மையை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பாராட்டினார்.சென்னை, அடையாறு, கஸ்துாரி பாய் நகரில், பழனியம்மாள், சமீபத்தில் துாய்மை பணியை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை