சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் விடுதி அறையை பயன்படுத்தலாம்: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் விடுதி அறையை பயன்படுத்தலாம்: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கொடைக்கானல்: சுற்றுலா பயணிகள் செக் இன் செய்து 24 மணி நேரமும் அறையை பயன்படுத்தலாம் என்று தனியார் விடுதி உரிமையாளர்களுக்கு கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு செக் அவுட் என்ற விதிகள் சட்ட விரோதமானது எனவும் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை