மதுரை உசிலம்பட்டி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமையான 3 நடுகல் கண்டெடுப்பு
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமையான 3 நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் சிலையுடன் கூடிய நடுகல், கல்வெட்டுகள் மற்றும் கலைநயமிக்க சிலைகள் கொண்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.