கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,325 பேருக்கு கொரோனா தொற்று

தினகரன்  தினகரன்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,325 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 143 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 27,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மூலக்கதை