டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,715-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 26,908-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,47,446-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26,908- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மூலக்கதை