ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திரா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 64,876 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 லட்சத்து 05 ஆயிரத்து 090 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,708 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை