விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

தினகரன்  தினகரன்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார். அணையில் இருந்து 1,130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும், இதன் மூலம் 1,05,002 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை