தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக அக். 1-ல் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

மூலக்கதை