திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு

தினகரன்  தினகரன்
திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் அவமதிப்பு செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை