கிசான் முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் கைது

தினகரன்  தினகரன்
கிசான் முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் கைது

விழுப்புரம்: கிசான் முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் லோகநாதனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை