பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை: பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நம் வாழ்க்கையில் உறைந்து இருந்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரல், பாடல்கள் மூலம் எஸ்.பி.பி. என்றும் நிலைத்து இருப்பார் என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.