தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை: திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி

தினகரன்  தினகரன்
தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை: திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி

சென்னை: தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என திருவள்ளூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணை வீட்டில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.

மூலக்கதை