தென் கொரிய அதிகாரி சுட்டுக்கொலை

தினமலர்  தினமலர்
தென் கொரிய அதிகாரி சுட்டுக்கொலை

சியோல்: தென் கொரிய அரசு அதிகாரி ஒருவர் வட கொரிய கடல் பகுதியில் மிதவை படகில் அத்துமீறி நுழைந்தார்; இதையடுத்து வட கொரிய கடற்படையினர் அந்த அதிகாரியை சுட்டுக் கொன்றதுடன் அவர் வாயிலாக மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க உடலை தீ வைத்து எரித்து விட்டனர்.

மூலக்கதை