நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 8 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறாது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை